12th Physics Important Questions

பள்ளிகள் திறந்ததும் கொரானா தொற்று அதிகமானது!

ஆந்திரா மாநிலத்தில் கொரானா பரவல் அதிகமானது.

ஆந்திரா மாநிலத்தில் கொரானா தொற்று அதிகமானதுக்கு காரணம் பள்ளி தொடங்கப்பட்டது தான் என கூறப்பட்டுள்ளது. 




கொரானா ஊரடங்கு உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் தொடங்க பட்டன. 

பள்ளிகள் தொடங்கப்பட்டு ஒரிரு நாட்களில் தொற்றுபரவல் அதிகமானது.
262 மாணவர்கள், 160 ஆசிரியர்களுக்கு தொற்று பரவியது.

இதனால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். 

ஆந்திரா அரசு மீண்டும் பள்ளிகளை திறக்காமல் இருக்கலாமா என்று ஆலோசனை மேற்க்கொண்டுள்ளது. 

Comments